சிவன் எப்படி குருவானார்?!
சிவன் - என்றுமே நிரந்தர Fashion! - பகுதி 3
சிவனின் தீவிரத்தைக் கண்டு, அவர் உணர்ந்ததை தாங்களும் உணர வேண்டும் என்று, அவர் எத்தனை புறக்கணித்த போதும், அவர் பின்னே சென்று கொண்டிருந்தவர்கள் ஏழ்வர் மட்டுமே. அவர்களை அவ்வளவு எளிதில் சிஷ்யர்களாக ஏற்கவில்லை சிவன். எண்பத்தி நான்கு ஆண்டுகள் காக்க வைத்து, அதன் பின்னேயே அவர்களை மனமுவந்து சிஷ்யர்களாக ஏற்றார்
No comments:
Post a Comment