Osho-Tamil with Tara Kumari
கடவுள் ஒரு நபர் அல்ல.
நீங்கள் கடவுளை வழிபட முடியாது.
நீங்கள் தெய்வ நிலையில் வாழலாம்,
ஆனால் நீங்கள் தெய்வத்தை வழிபட முடியாது.
வழிபடுவதற்கு ஒருவரும் அங்கில்லை.
உங்கள் எல்லா வழிபாடுகளும் வெறும் மடத்தனம்.
உங்கள் எல்லா கடவுளின் உருவங்களும்
உங்களுடைய படைப்பே.
அந்த வகையில் தெய்வம் கிடையாது.
ஆனால் கண்டிப்பாக தெய்வீகம் உண்டு-
பூக்களில், பறவைகளில்,
விண்மீன்களில், மக்களின் கண்களில்,
இதயத்தில்,
ஒரு பாடல் எழும்போது,
கவிதை உங்களை சூழ்ந்து கொள்ளும் போது.....
இவையெல்லாம் கடவுளே.
கடவுளே என்று சொல்லும்போது கடவுள் தன்மையே ..
கடவுள் ஒரு நபர் அல்ல .
--- ஓஷோ -
No comments:
Post a Comment