இன்று முதல் 17 ம் தேதி வரை பிரார்த்தனைகள் பலிக்கும் காலம் . பௌர்ணமி நாள் தை மாதத்தில் வரும்போது மட்டுமே, தனது சொந்த வீடான கடகத்தில் சந்திரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பார். 17 ம் தேதி பூசம் நட்சத்திரம் . தட்சிணாயனம் முடிந்தபின் தொடங்கும் உத்தராயணம், தை மாதம் முதல் தேதியில் ஆரம்பமாகிறது. சூரியன் தனது பாதையை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாற்றிக் கொள்ளும் நேரம். தேவர்கள் உறக்கத்தில் இருந்து எழும்போது அவர்கள் முதலில் வலது கண்ணையும், அதனைத் தொடர்ந்து இடது கண்ணையும் திறக்கின்றனர்.
No comments:
Post a Comment