வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து இணங்கத்தன் சீரடியார் கூட்டமும்வைத்து எம்பெருமான் அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகி்ன்ற குணங்கூரப் பாடிநாம் புாவல்லி கொய்யாமோ. வணங்குவதற்குத் தலையினையும் நீண்ட திருவடிகளை வாழ்த்துவதற்கு வாயினையும் ,செர்ந்து பழகுவதற்கு இணக்கம் உடைய அடியார் கூட்டத்தினையும் தந்து, எம்பெருமான் உமையோடு அழகிய தில்லை அம்பலத்தில் மூத்துநிகழ்த்தகிறான் அவனது குணச்சிறப்புக்களைப் பாடி நாம் புாவினைப் பறிப்போமாக. திருச்சிற்றம்பலம் திருவாசகம்.திருப்புாவல்லி.பா.எ-7
No comments:
Post a Comment