அழகு ,மனஅமைதி தரும் ஸ்ரீ சந்திரபகவான் மந்திரம்:-
திங்கள் கிழமைகள் தோறும் ( நான்காம்பிறை நாள் தவிர ),மற்றும் பௌர்ணமி தோறும் இரவில் 8 முதல் 9 மணிக்குள் ஸ்ரீ சந்திர பகவானை வணங்கி தீபம்,தூபம் காட்டி வணங்கி கீழ்க்கண்ட மந்திரத்தை கிழக்கு நோக்கி அமர்ந்து குறைந்தது 27 தடவை அதிகமாக 108 தடவை வரை ஜெபித்து வர அழகு கூடுவதுடன் ,மன அமைதி கிட்டும் ,அதிகம் கோபம் கொள்பவர்கள் சாந்த குணம் பெறுவர் . பார்வதி தேவியின் அருளும்,மஹாலக்ஷ்மியின் அருளும் உண்டாகும்.முகத்தில் தேவையற்ற பரு,தழும்பு இவைகள் அற்ற மிருதுவான தோல் அமைவதுடன்,முக வசீகரம் உண்டாகும்.வளர்பிறை திங்கள்கிழமை அன்று ஆரம்பிக்கவும்.
மந்திரம்:
ஒம் ஹ்ரீம் வம் சந்திர தேவாய நமஹ ||
ஒம் ஹ்ரீம் வம் சந்திர தேவாய நமஹ ||
No comments:
Post a Comment