Saturday 4 June 2016

மனம் அடங்க,தியானம் சித்திக்க உதவும் மந்திரம்:-
முறையான யோகப்பயிற்சி செய்துவருவதுடன் இந்த மந்திரத்தை ஜெபித்து நீர் அல்லது பால் அருந்தி வர மனம் அடங்கும்.தீவிர காம சிந்தனைகளால் ஒழுக்கம் தவறியவர்கள் ,ஒழுக்கம் தவறி விடுவோமோ என அஞ்சுபவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி ஒரு வளர்பிறை வியாழக்கிழமை குரு ஹோரையில் ஸ்ரீ ஹனுமனை வணங்கி வேண்டி இந்த மந்திரத்தை ஒரு தடவை ஜெபித்து ஒரு முடிச்சு என ஒன்பது தடவை ஜெபித்து ஒன்பது முடிச்சுகள் போட்டு அணிந்து கொள்ள சத்வகுணம் உண்டாகும்.
தியானம் செய்யும் முன் இதனை 27 தடவை ஜெபித்துப் பின்னர் தியானம் செய்ய நன்கு தியானம் சித்திக்கும்.அனுபவித்துப் பாருங்கள்.
மந்திரம்:-
ஓம் நமோ பகவதே |
மஹாபல பராக்ரமாய|
மனோபிலஷிதாம் |
மன ஸ்தம்ப க்குரு க்குரு ஸ்வாஹா ||
Like
Comment

No comments:

Post a Comment