Wednesday 20 January 2016

வர்மக்கலை மருத்துவ ரகசியம்”
1. சக்திகூர் அடங்கல் :
இந்த வர்மம் உள்ளங்கால் பள்ளத்தில் அமைந்துள்ளது, இந்த இடத்தில் கட்டைவிரலை வைத்து வலது புறம் மூன்று சுற்று சுற்றுவதால் மயக்கம், காக்கை வலிப்பு, உள்ளங்காலில் அதிக வியர்வை, உள்ளங்கால் எரிச்சல், வலி, குரல் இழப்பு, கண்பார்வை மங்கல், சிறுநீர் பிரிவதில் தொந்தரவு, தொண்டைப்புண், நாக்கு வறட்சி, உச்சந்தலை வலி, ஆகியவை தீரும். மன அமைதி கிடைக்கும். இந்த வர்மம் இரண்டு கால்களிலும் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment