Wednesday 20 January 2016

சிறுநீரக கல்லை கரைக்கும் மூலிகை ரகசியம் '
நாற்பது கிராம் தொட்டாசிணுங்கி வேரை சிதைத்து இருநூற்றம்பது மில்லி நீரிலிட்டு நூறு மில்லியாக சண்ட காய்ச்சி வடிகட்டி பதினைந்து மில்லி அளவாக நாள்தோறும் மூன்று வேளை குடித்து வர சிறுநீரக கல் கரையும் 

No comments:

Post a Comment