Wednesday 20 January 2016

வழுக்கையில் முடி வளர்வதற்கு"
முற்றிய மருதாணி இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணையில் போட்டதும் எண்ணை சிவப்பாகும் ,அந்த இலைகளை அரித்து எடுத்துவிட்டு மீண்டும் இவ்வாறு இலைகளை போட்டு ஆறு முறை காய்ச்சி எடுத்து வடித்து வைத்துக்கொண்டு தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்வது நிற்கும் ,வழுக்கை விழுந்த இடங்களிலும் முடி வளர தொடங்கும் .
நன்றி வர்மக்கலை ஆசான் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சார்யா.9894285755.

No comments:

Post a Comment