Wednesday 20 January 2016

மூலிகை சாப நிவர்த்தி மந்திர ரகசியம்"
எந்த மூலிகையாக இருந்தாலும் அதனருகில் சென்று 'சிங் வங் சிவயநம சங் வங் சரவணபவ ' என்று ஒருதரம் சொல்லி சுண்டு விரல்கள் இரண்டும் நகங்கள் பத்தும் அதன்மேல் படாமல் பிடுங்கிக்கொள்ள பலிதமாகும்.

No comments:

Post a Comment