Wednesday 20 January 2016

" மூட்டுவலிக்கு அனுபவ வைத்தியம் "
வெப்பாலை இலையை நறுக்கி சட்டியிலிட்டு அது மூழ்குமளவு தேங்காயெண்ணையை ஊற்றி அப்படியே வெயிலில் வைத்தால் மூன்று நாட்களில் அது பச்சை நிறமாக மாறிவிடும். இந்த எண்ணையை மூட்டுகளில் தடவி வெண்ணீர் ஒற்றடம் கொடுத்து வந்தால் மூட்டுவலி குணமாகும்

No comments:

Post a Comment