Wednesday 20 January 2016

வர்மக்கலை அடங்கல் ரகசியம்"
அடியிடிகள் படுவதாலோ அல்லது கீழே விழுவதாலோ ,வாய் திறந்து விடும் வாயை மூட முடியாது அதற்குரிய வர்மக்கலை அடங்கல் முறை:-
'வல்லா வாயது திறந்திடுகில் வழுத்தும் சென்னியில் அழுத்திடபோம்'
அதாவது சென்னியில் அமைந்துள்ள சென்னி வர்மத்தில் இருபுறமும் கட்டைவிரல்கொண்டு அழுத்திவிட வாய்மூடி இயல்பு நிலைக்குவரும்.
நன்றி வர்மக்கலை ஆசான் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சார்யா.9894285755

No comments:

Post a Comment