அகஸ்திய பொடி
நீரிழிவு நோய்க்கு (சர்க்கரை நோய்க்கு)எம்முடைய குருநாதர் அகஸ்தியர் அருளிய முறைப்படி தயாரானது.இது நம்முடைய ராஜ உறுப்புகளான மூளை ,இதயம் ,சிறுநீரகம் ,நுரையிரல் ,கல்லீரல் ஆகியவற்றை செழுமைப்படுத்தும்.நீரிழிவு என்பது ராஜ உறுப்புகளின் செயல்பாடுகுறைவு தான்.
ஏறக்குறைய பல நீரிழிவு பாதிப்புக்குள்ளளான நண்பர்கள் மற்றும் என்னுடைய அம்மாவிற்கும் இந்த பொடியை அளித்து பார்த்தோம்,பலன் மிக சிறப்பாக உள்ளது .
100 % பக்க விளைவுகள் இல்லாதது
நீரிழிவு நோயால் ஏற்படும் நோய்களான மல சிக்கல் உட்கொண்ட முதல் நாளிலேயே மறைந்து விட்டது ,இதற்கு முன்பு மலம் வெளியேற மத்திரைகள் மற்றும் மருந்துகள் தேவைப்பட்டது தற்போது அந்த பிரச்னை இல்லை,கை கால் வலி இல்லை ,சுகர் குறைந்து சராசரி அளவை எட்டியது ,
மேலும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாண்பர் அழைத்தார் ,அவருக்கு இந்த மருந்து உண்டதால் லோ சுகர் நிலைக்கு வந்துவிட்டாராம் ,தற்போது எந்த மருந்தும் எடுப்பதில்லை,எப்போதும் தயார் நிலையில் மருந்தை வைத்துள்ளாராம்.
நாமக்கல்லை சேர்ந்த நண்பர் ஒருவர் கடந்த 4 மாதங்களாக பயன்படுத்திவருகிறார் ,தற்போது அவருக்கு கொலஸ்ட்ரால் அளவு நார்மல் அக வந்து விட்டது மேலும் சுரினால் ஏற்படும் பக்கவிளைவுகள் இல்லாமல் போய்விட்டது,இவருக்கு சுகர் நார்மல் அளவுக்கு மாறிக்கொண்டே வருகிறது ,
நமது அங்காடியின் அருகில் உள்ள மருத்துவர் நம்முடைய அகஸ்திய பொடியை வங்கி empty காப்சுளில் அடைத்து நோயாளிக்கு அளித்தபோது சுகரின் அளவு 378 இருந்தது 15 நாளில் 163 விட்டது ,அவர் ஆச்சரியப்பட்டு ,நமது மருந்தினை சோதனைக்கு அனுப்பி உள்ளார்.
இன்சுரன்ஸ் கம்பெனி மேனேஜர் ஒருவருக்கு அளித்து இருந்தும் ஒரு வாரம் கழித்து நான்கு மாதங்களுக்கு தேவையான மருந்தினை வாங்கி வைத்து கொண்டார்,
நம்பிக்கையாக வருபவர்களுக்கு மட்டும் அளிக்கிறோம் ,அனேக மக்களுக்கு முதலில் இலவசமாக அளித்து பின்பு அவர்கள் மூலமாக பிறருக்கு இலவசமாக செய்து கொடுக்கிறோம்.
இன்சுரன்ஸ் கம்பெனி மேனேஜர் ஒருவருக்கு அளித்து இருந்தும் ஒரு வாரம் கழித்து நான்கு மாதங்களுக்கு தேவையான மருந்தினை வாங்கி வைத்து கொண்டார்,
நம்பிக்கையாக வருபவர்களுக்கு மட்டும் அளிக்கிறோம் ,அனேக மக்களுக்கு முதலில் இலவசமாக அளித்து பின்பு அவர்கள் மூலமாக பிறருக்கு இலவசமாக செய்து கொடுக்கிறோம்.
நமது நண்பர் பிரேம் குமார் அவர்கள் வயது 55 மேல் இருக்கும் ,மலையின் பெயரைக்கொண்ட ஒரு கம்பனியின் மருந்தினை பல வருடங்களாக எடுத்து வந்தவர் தற்செயலாக ,நமது அங்காடியில் அவருடைய சோப்பை மார்க்கெட்டிங் பண்ணுவதற்காக வந்து இருந்தவரை வலுகட்டயமாக இந்த மருந்தினை சோதித்து பார்க்குமாறு கொடுத்தோம்,அவரும் நம்பிக்கை இல்லாமல் வங்கி கொண்டு சென்றார் ,எந்தவிதமான உணவு கட்டுபாடும் இல்லாமல் 20 நாளில் 40 point அளவு குறைந்து விட்டது
மேலும் நம்பிக்கையோடும் உணவு கட்டுபடோடும் ,தற்போது எடுத்து வருவதாகவும் கூறுகிறார்
தற்போது அவருடைய நண்பர் ,கான்சரால் பாதிக்கப்பட்டவருக்கு இந்த மருந்தினை அளித்துள்ளார் ,அவருக்கு,இப்போது நல்ல பலத்துடன் இருபதாகவும் ,பலவருடங்களாக இல்லாத ஆணுறுப்பு வீரியம் தற்போது அதிகரித்து இருபதாக கூறினார்
மேலும் நம்பிக்கையோடும் உணவு கட்டுபடோடும் ,தற்போது எடுத்து வருவதாகவும் கூறுகிறார்
தற்போது அவருடைய நண்பர் ,கான்சரால் பாதிக்கப்பட்டவருக்கு இந்த மருந்தினை அளித்துள்ளார் ,அவருக்கு,இப்போது நல்ல பலத்துடன் இருபதாகவும் ,பலவருடங்களாக இல்லாத ஆணுறுப்பு வீரியம் தற்போது அதிகரித்து இருபதாக கூறினார்
எனவே இந்த மருந்து உங்களுக்கு சர்க்கரை நோயை மட்டும் குணப்படுதாமல் ,அதனால் ஏற்படும் பிற நோய்களை குணப்படுதியும் ,வராமலும் தடுத்து ,ராஜ உறுப்புகளுக்கு சதி அளித்து சிறப்பாக செயல் பட வைக்கிறது
.பயன்படுத்தும் முறை :
முதலில் சுகர் அளவை கண்டறிந்து குறித்து கொள்ள வேண்டும்,பிறகு உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு ஸ்பூன் அளவு இந்த பொடியை உண்ணவேண்டும்.முதல் வாரம் மூன்று வேலை உண்ணவேண்டும்,பின்பு எழாவது நாள் மறுபடியும் சுகர் அளவை கண்டறிந்தால் நமக்கு இந்த பொடியின் பயன் தெரியும் ,பின்பு படிப்படியாக இரண்டு வேலை அப்புறம் ஒரு வேலை என்று அளவை குறைத்து பின்பு விட்டுவிடலாம்.
முதலில் சுகர் அளவை கண்டறிந்து குறித்து கொள்ள வேண்டும்,பிறகு உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு ஸ்பூன் அளவு இந்த பொடியை உண்ணவேண்டும்.முதல் வாரம் மூன்று வேலை உண்ணவேண்டும்,பின்பு எழாவது நாள் மறுபடியும் சுகர் அளவை கண்டறிந்தால் நமக்கு இந்த பொடியின் பயன் தெரியும் ,பின்பு படிப்படியாக இரண்டு வேலை அப்புறம் ஒரு வேலை என்று அளவை குறைத்து பின்பு விட்டுவிடலாம்.
இன்சுலின் அல்லது மாத்திரை எடுபவர்கள் ,இதனுடன் சேர்த்து எடுக்கலாம் படிபடியாக ,இதனுடைய அளவையும் ,அகத்திய பொடியின் அளவையும் குறைத்து கொண்டு ,மருந்தில்லாமல் வாழ்நாள் முழுவதும் இருக்கலாம்,
எந்தவித side-effect வும் ஏற்ப்படுத்தாது.
மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in
1.Sathuragiri Herbal Research Center (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
.......................................................................................................
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
.......................................................................................................
No comments:
Post a Comment