Friday 29 April 2016

ளிய பரிகாரம் ஒன்று சொல்லப்பட்டுள்ளது , அதாவது அந்த வீட்டின் குடும்ப தலைவரின் பிறந்த நாளன்று 8 கிலோ கருப்பு உளுந்து வாங்கி அதிகாலையில் கடற்கரைக்கு சென்று கொட்டி வி்ட்டு வந்து விடவேண்டும், அல்லது வேறு நீர்நிலைகளில் ஆறு குளம் ஏரி ஆகியவற்றிலும் கொட்டலாம் ஆனால் குடிநீருக்காக பயன்படுத்தபடும் நீர் நிலைகளில் கொட்டி விடாதிர்கள், எனவே கடற்கரையே சிறந்தது , இந்த பரிகாரத்தை ஆண்டுதோறும் தவறாமல் செய்ய வேண்டும் இதனால் தெருக்குத்து வாஸ்து கெடுபலன் உங்களையும் உங்கள் வீட்டையும் நெருங்காது
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment