Thursday 28 April 2016

மூன்று லோகங்களையும் வசியம் செய்யக்கூடிய ஒரு ரகசிய மந்திரம்
அதாவது மேல் லோகம் ,தேவ லோகம் ,வான லோகம், இந்திர லோகம், சொர்க லோகம் , இவற்றில் வாழும் தெய்வங்களையும் தேவர்களையும்
பூலோகத்தில் வாழும் மனிதர்கள் விலங்குகள், தாவரங்கள் , நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள்,ஆகியவற்றையும்
பாதள லோகம் எனப்படும் கீழ் லோகத்தில் வசிக்க கூடிய பூத கனங்களையும், பேய் பிசாசு ,ராட்சசர்களும் உங்களுக்கு வசியமாக இந்த மந்திரம் பழங்கால ஓலைச்சுவடிகளில் கூறப்பட்டுள்ளது
மந்திரம்
க்லம் க்லௌ ஹ்ரீம் நமஹ
Klam klau hreem namah
இம்மந்திரத்தை சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம், ஆமாவாசை பவுர்ணமி போன்ற நாட்களில் ஜபித்து வந்தால் விரைவில் இம்மந்திரம் சித்தியாகும் மந்திரத்தில் சித்தியடைந்த பிறகு இதை
1000 முறை ஜபித்தால் பாதாள லோகமும்
10000 முறை ஜபித்தால் பூலோகமும்
100000 முறை ஜபித்தால் தேவலோகமும் வசியமாகும்
என்று சொல்லப்பட்டுள்ளது
மந்திரசித்தி இல்லாமல் சொன்னால் பலன் கிடையாது
Like
Comment

No comments:

Post a Comment