விபூதியை கையில் வைத்துக்கொண்டு வடக்கு திசை பார்த்து அமர்ந்து கொண்டு
ஓம் பகவதி என் தேகத்தில் அடி முதல் முடி வரை திருகாளி உத்திரகாளி மோடிக்காளி ரீங்காளி பிரகாசகாளி வஜ்ரகாளி ஆகாசகாளி பூமிகாளி ஹரிகாளி சிவகாளி ஓம் ஶ்ரீம் ரீம் காத்து ரட்சிக்க சுவாகா
என்று 21 முறை ஜபித்து இவ்விபூதியை தன்னை சுற்றிலும் போட்டுக்கொண்டால் எந்த மந்திரவாதி என்னவிதம் செய்தாலும் நம்மிடம் ஏறாது
எந்த தீய சக்தியும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது
எந்த தீய சக்தியும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது
No comments:
Post a Comment