Saturday 9 April 2016

முடக்கத்தான் இலை, பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது ஆகியவைகளை ஒன்று கூட்டி அரைத்து அந்த பொடியை பசுங்கோமியத்தில் கரைத்து வீட்டிலோ அல்லது வியாபரம் செய்யும் இடத்திலோ தொழில் செய்யும் இடத்திலோ தெளித்து வந்தால் தீய சக்திகள் கண் திருஷ்டிகள் ஒழியும் வியாபரம் முடக்கம் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்
Like
Comment

No comments:

Post a Comment