Saturday 9 April 2016

சகல நோய்களும் விலக
ஓம் அங் நங் கிலி கிலி என்று 1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும் பின்னர் வலது கையில் விபூதி பரப்பி அதில் ஓம் என்று எழுதி ஓம் அங் நங் கிலி கிலி என்று 108 உரு செபித்து அந்த விபூதியை நோய்வாய்ப்பட்டவருக்கு கொடுத்து பூசியும் உண்டும் வர சொல்ல உடலில் உள்ள சகல நோய்களும் நீங்கி விடும் மற்றவர்கள் பூசி வர சகல தோஷங்களும் நன்மை உண்டாகும்
Like
Comment

No comments:

Post a Comment