Saturday 9 April 2016

மனதை ஒருநிலை படுத்தி புருவ மையத்தில் மனதை குவித்து
ஓம் ரீங் அங் என்று 1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும் இம்மந்திரத்தை சித்தி செய்தவரின் உள்ளத்தில் பகவதி இருந்து இவர்கள் செய்யும் சகல காரியங்களும் சித்தியாகும்படி செய்வாள் விபூதியை பூசிக்கொண்டு இம்மந்திரத்தை தியானம் பண்ணி செல்ல உன் முகம் பார்க்கும் அனைவரின் பாவங்களும் நீங்கி விடும் நீ சொல்வதெல்லாம் பலிக்கும் உனது சகல பாவங்களும் நீங்கி விடும் உன் மனதை எவனாவது நோகடித்தால் அவன் குடும்பம் அழியும்படி அன்னை பகவதி செய்திடுவாள் என்கிறார் அகத்தியர்
இம்மந்திரத்தால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை சகலமும் சித்தியாகும் செல்வம் பெருகும் எடுத்த காரியமெல்லாம் ஜெயமாகும் நினைத்தபடி முடியும் வல் வினைகள் அகன்று விடும் இம்மந்திரம் கோடான கோடி பூஜை செய்ததற்கு ஒப்பாகும் என்று அகத்தியர் வாத சௌமியத்தில் கூறியுள்ளார்
Like
Comment

No comments:

Post a Comment