ும் ஆசிர்வாதங்களும் பலித்தது பஞ்ச பூதங்களும் மரம் செடி கொடிகளும் காட்டு விலங்குகளும் வீட்டு விலங்குகளும் அவர்களுக்கு கட்டுப்பட்டு இருந்தன அவ்வளவு ஏன் தெய்வங்களும் தேவர்களும் கூட மனிதனின் அழைப்புக்கு கட்டுப்பட்டு நேரில் வந்து காட்சி கொடுத்து வரம் தந்து சென்றுள்ளார்கள் வரலாறு சொல்லும் இந்த உண்மைகளை ஆன்மிகத்தில் இருப்பவர்கள் அறிவார்கள் ஆன்மீகத்தில் இல்லாதவர்கள் நமது வரலாற்றையும் புராணங்களையும் இதிகாசங்களையும் புரட்டி பாருங்கள் அப்படிப்பட்ட சக்தி ஏன் இன்று சாதரண மனிதனுக்கு இல்லை அந்த சக்தி எங்கே போனது நம்மால் மீண்டும் அடைய வாய்ப்பிருக்கிறதா இதை பற்றி அலசி கட்டுரை script தயார் செய்ய கொஞ்சம் நேரம் ஆகும் காத்திருங்கள் அன்பர்களே
No comments:
Post a Comment