Monday 30 May 2016

சகல கார்ய சித்தி தரும் ஸ்ரீ கணபதி மந்திரம்
எடுத்த காரியங்களில் எல்லாம் தோல்வி கண்டு வருபவர்கள் இம்மந்திரத்தைத் தினமும் கிழக்கு முகமாக அமர்ந்து 108 தடவை ஜெபித்து வரக் காரியத்தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம்.
ஏதேனும் காரியம் தொடங்கும் முன் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ விநாயகரை வணங்கி எந்தக் காரியம் செய்யவிருக்கிறோமோ அதைக் குறிப்பிட்டுச் சங்கல்பம் செய்து கொண்டு இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்த பின் துவங்க அதில் வெற்றி உண்டாகும்.
ஏற்கனவே ஆரம்பித்துப் பாதியில் நிற்கும் வேலை சிறப்பாக நடந்து முடிய ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 6:30 மணிக்குள் ஒரு தேங்காய் வாங்கி தலையை 3 தடவை சுற்றி ஆறு அல்லது நீர் நிலையில் போட்டு விடவும்.பின்னர் ஆலயம் சென்று கணபதியை வணங்கி அவர் முன் கிழக்கு முகமாக அமர்ந்து சங்கல்பம் செய்து மந்திரத்தை 108 தடவை ஜெபிக்க வெற்றி கிட்டும்.
எந்தச் செயலைத் துவங்கும் முன்னும் கோயிலில் உள்ள யானைக்குப் பழம், கரும்பு,வெல்லம் கலந்த பச்சரிசி இவற்றில் ஏதாவது கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.
சகல கார்ய சித்தி தரும் ஸ்ரீ கணபதி மந்திரம்
ஓம் கம் கணபதயே கார்ய சித்தி க்குரு க்குரு ஸ்வாஹா ||
Like
Comment
சர்வ ரக்ஷாகர ஸ்ரீ சுதர்சன சக்கர மந்திரம்
ஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷா மந்திரம் :-
ஓம் நமோ சுதர்சன சக்ராய |
ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய |
த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய |
மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா ||
மஹாரக்ஷையாக,சக்தி வாய்ந்ததாக விளங்கும் இந்த மந்திரத்தைச் சித்தி செய்யும் முறை மிக எளிது.ஒரு சூரிய அல்லது சந்திர கிரகணத்தன்று விளக்கேற்றி,ஊதுவத்தி ஏற்றி வைத்து 1008 தடவை ஜெபிக்கச் சித்தியாகும். பின்னர் தேவையான போது 3 தடவை ஜெபிக்க எந்தவிதமான ஆபத்துக்களில் இருந்தும் ,கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும்.
மருத்துவர்கள் மற்றும் ரெய்கி ,ப்ராணிக் ஹீலிங் போன்ற குணப்படுத்தும் சேவை செய்பவர்கள் ,இந்த மந்திரத்தைக் காலையில் குளித்த பின் 3 தடவை ஜெபித்துத் தலையில் நீர் தெளித்துக் கொள்ள அல்லது அட்சதை போட்டுக் கொள்ள நோயாளிகளிடம் இருந்து நோய் மற்றும் கர்ம வினை தாக்காது தடுக்கும்.
நோய் நீக்கவும்,தீய சக்திகளை விரட்டவும் பல ரகசியப் பிரயோகங்கள் உள்ளன.அவற்றை துஷ்பிரயோகம் செய்யக்கூடும் என்று அஞ்சி வெளியிடவில்லை.குருமுகமாக அல்லது உங்கள் அருகில் உள்ள விஷயம் தெரிந்த பெரியவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்.
உயர்வான பலன் தரும் முறை :-
சித்தபுருஷர்களும், யோகிகளும் இம்மந்திர சித்தியினால் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தைக் காணும் பெரும்பேறு பெற்றிருந்தனர்.மந்திரம் சித்தியான பின்னர் தினமும் நள்ளிரவில் 108 தடவை ஜெபித்து வர சுதர்சன சக்கரத்தைத் தரிசிக்கும் வாய்ப்பும் கிடைக்கலாம்.ஜெபம் செய்யும் போது பெரும் பிரகாசத்தோடு ஸ்ரீ சுதர்சன சக்கரம் விரிவடைந்து கொண்டே வரும்.அப்படி வந்தால் நீண்ட நேரம் அதைப் பார்க்காமல் கண்களை மூடி வணங்கி " உங்கள் திருவருள் என்றென்றும் எனக்குக் காப்பாக விளங்க வேண்டுகிறேன் " என்று வேண்டிக்கொண்டு மந்திரத்தை 3 தடவை ஜெபித்து நீர் அருந்தவும்.
சைவ உணவு உண்பவர்கள் மட்டும் இம்மந்திரத்தை ஜெபிக்கவும்.உங்களையும் வசிப்பிடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.அல்லது ஏதேனும் விஷ்ணு ஆலயத்தில் வைத்து ஜெபிக்கலாம்
Like
Comment
வெகு வேகமாக செயலாற்ற கூடிய ஒரு இரகசிய மந்திரம்
ஆம் மானிட வாழ்க்கையில் செல்வம் செல்வாக்கு உணவுக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை ஆடை ஆபரணங்கள் வீடு நில புலன்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வண்டி வாகனங்கள் ஆகியவற்றை விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள் அருள் இல்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை எனவே உங்கள் வாழ்க்கைக்கு பொருளாதார வசதிகளை காந்தம் போல கவர்ந்திழுக்க கூடிய அற்புதமான கணபதி மந்திரம் இந்த மந்திரம் வெகு வேகமாக செயல்படுதாக பல தாந்த்ரீக உபாசகர்கள் அனுபவத்தில் சொல்லியுள்ளனர்
இந்த மந்திர உபாசனையை ஏதெனும் ஒரு செவ்வாய் கிழமையில் ஆரம்பிக்கவும் கணபதி படத்தையும் லட்சுமி படத்தையும் எடுத்து வைத்து படத்திற்கு வழக்கம் போல் பூ பொட்டு வைக்கவும் பசு நெய்யில் விளக்கேற்றி ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்
படையல் தங்கல் வசதிக்கேற்ப படைக்கவும்
பூஜையை ஆரம்பிக்கும் முன் குரு தட்சிணா மூர்த்தியை தங்கள் மானசீக குருவாக நினைத்து அவர் உங்கள் எதிரில் இருப்பதாக பாவித்து அவரது வலதுகரம் உங்கள் தலை மீது இருப்பதாக நினைத்து வணங்கவும்
பின்னர் கனபதியையும் மகாலட்சுமியையும் மனதார வேண்டிக்கொண்டு இறைவா எனக்கு என்ன வேண்டும் என்று உனக்குதான் தெரியும் பிள்ளைக்கு என்ன வேண்டுமென்று தாய்க்கு
தெரியாதா எனவே நீங்கள் எதை கொடுத்தாலும் எனக்கு சந்தோஷமே என பிரார்த்தனை செய்து ருத்ராக்ஷம் அல்லது பவள மாலை அல்லது சிவப்பு சந்தன அல்லது ஏதேனும் சிவப்பு நிற ஜெபமாலையை கையில் வைத்து கொண்டு மந்திர சாதனையை தொடங்கவும் அதாவது 500000 (ஐந்து இலட்சம்) உரு 48 நாட்களுக்குள் சொல்லி முடிக்க வேண்டும் அதாவது ஒரு நாளைக்கு தோரயமாக 10417 உரு கொடுக்கவேண்டும் அதாவது ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பகலிலோ இரவிலோ உபாசணைக்கு ஒதுக்கினால் ஒரு மணி நேரத்திற்கு 8 சுற்றுகள் ஜெப மாலையை உருட்ட வேண்டும் ஒரு சுற்று என்பது 108 எண்ணிக்கை கொண்ட ஜப மாலையாகும்
இந்த 48 நாட்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும் அது வீட்டில் சமைக்கபட்டதாக இருக்க வேண்டும் ஓட்டலில் அல்லது வேறு எங்கும் வெளியில் சாப்பிடக்கூடாது மேலும் எந்த பழங்களும் பழரச பாணங்களும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது சிறிது நீர் மட்டுமே அருந்தலாம் இந்த விதிமுறைகளை பின் பற்ற உறுதி கொண்ட நெஞ்சத்தினர் இந்த உபாசனையை கடைபிடிக்கலாம் 48 நாட்களுக்கு பிறகு பலன் தெரிய ஆரம்பிக்கும்
மந்திரம்
OM HREEM GREEM HREEM
ஓம் ஹ்ரீம் கிரீம் ஹ்ரீம்
ஆங்கிலத்தில் உள்ளபடி ஒலியெழுப்பி உச்சரிக்க வேண்டும்
This is a fast working Ganapati Mantra for attracting and getting all kinds of wealth, money, luxuries and wished for items for making life happy and contented. The Ganpati Mantra Sadhana if performed as described below with full faith and belief in Ganesha, provides every type of wealth, food, land, fame, respect, honor, vehicles, etc in a very short period. The Ganpati Mantra Sadhana procedure is as described belowStart theGanpati Mantra Sadhanafor getting wealth on any Tuesday.Keep a photo of Lakshmi- Ganesha in front of you while performing the Mantra Sadhana.Light a Ghee Lamp and incense stick while performing the Sadhana.Pray to Ganapati and Lakshmi Devi to provide you with all kinds of wealth, luxuries and material happiness.Use a Rudraksh or Red Coral [Lal Moonga] Rosary for keeping track of the required number of Mantra Chants.Chant the Ganpati Mantra 5 lakh [500.000] times within a fixed period of 21, 31, 41 or 48 days.During the continuance of theMantra Sadhanadays, the practitioner has to eat only once in a day. He should only eat homemade food. He cannot eat any fruits or fast items or juices during the day.
LikeShow more reactions
Comment
ஆழ்ந்த தூக்கம் வர தாந்திரீக பரிகாரம்
மிகுந்த மனஉளைச்சலுடன் தூக்கமில்லாமல் அவதிபடுகிறீர்களா Insomania இன்சோமேனியா என்று மருத்துவர்கள் சொல்லும் தூக்கமின்மை என்ற வியாதியால் பாதிக்கப்பட்டவரா
நீங்கள் தூக்க மாத்திரை துணை இல்லாமல் உங்களுக்கு தூக்கம் வரவில்லையா 
உங்களுக்காக இந்து கலாசாரத்தில் தாந்த்ரீக மாந்திரீக வழியில் பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன
மருத்துவம் தோற்கும்போது கடைசியில் மனிதன் வந்து விழுவது இறைவனின் காலடியில் இதை மறந்து விட்ட இன்றைய தலைமுறையினர் தாந்த்ரீகத்தையும் மாந்திரீகத்தையும் தொலைத்து விட்டனர்
அதை மீட்டெடுக்கும் பணியில் என்னை அற்பணித்து விட்டேன் அதில் சிறு முயற்சியே என் பதிவுகள்
சரி விஷயத்துக்கு வருவோம்
தூக்கமின்மையை போக்க வேண்டுமென்றால் நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு டம்ளரில் குடிநீர் எடுத்துக் கொண்டு அதை வலது கையில் பிடித்து கீழே சொல்லப்பட்ட மந்திரத்தை 21 தடவை உச்சரிக்கவும்
பின்னர் இந்த உருவேற்றப்பட்ட நீரை குடித்து விட்டு படுக்க செல்லவும் படுத்தவுடன் இந்த மந்திரத்தை தூக்கம் வரும் வரை நீங்கள் விருப்ப பட்டால் சொல்லலாம் இதனால் மந்திர அதிர்வலைகள் உங்கள் தூக்கத்திற்குண்டான நாடிகளை இயக்கி உங்களை விரைவிலேயே ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்தும்
தூக்கம் வரவில்லையென்று மாத்திரைக்கு அடிமையாகி விடாதீர்கள்
மந்திரம்
யா தேவி சர்வ பூதேஷு நித்ர ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹா
Like
Comment
மிக எளிமையான நவகிரக மந்திரம்
உங்கள் ஜாதகத்தில் சோதனைகளை கொடுக்கும் நவகிரகங்களின் பாதிப்புகளை நீக்கவும் பெரிய மந்திரங்களையும் ஸ்தோத்திரங்களையும் உச்சரிக்க சிரமப்படும் பக்தர்களுக்கும் இந்த எளிய மந்திரம் உதவும் முதலில் உள்ள மந்திரம் கணபதியின் அருளை பெறவும் உச்சரிக்கும் மந்திரங்கள் வெற்றியை கொடுக்கவும் சொல்லபட வேண்டும் நவகிரக சோதனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மந்திரத்தை பயன்படுத்தலாம்
ஓம் ஸ்ரீகணேசாய நமஹ
ஓம் நவகிரக தேவதாயய் நமஹ
Om Shri Ganeshaya Namah ll
Om Navgraha Devtayai Namah ll
मंत्र
ॐ श्री गणेशाय नम: ll
ॐ नवग्रह देवतायै नम: ll
This is a most Simple Navagraha Mantra to remove the malefic planetary effects. This mantra is most suitable for those who do not wish or have difficulty in reciting longer Mantras or Stotras.The first verse is to Ganeshaas in the Hindu religion the name of Ganesha is invoked first for an auspicious beginning.Those suffering from planetary ill effectscould try this mantra.Mantra
Om Shri Ganeshaya Namah ll
Om Navgraha Devtayai Namah ll
मंत्र
ॐ श्री गणेशाय नम: ll
ॐ नवग्रह देवतायै नम: ll
Like
Comment
பாதுகாப்பு கவசமாய் துணை வரும் கணபதி மந்திரம்
இந்த சாத்வீக வழியிலான கணபதி மந்திரம் உங்களை தீய சக்திகளான காத்து கருப்பு ஏவல் துஷ்ட ஆவிகள் மற்றும் கண்திருஷ்டி ஆகியவற்றிலிருந்து உங்களை காக்கும் கவசமாக விளங்குகிறது
இந்த மந்திரத்தை சனிகிழமை அன்று 1188 தடவை சொல்லவேண்டும்
மந்திரம்
ஓம் க்லௌம் கணபதயே நமஹ
Om Glaum Ganapatye Namah
llमंत्रॐ ग्लौं गणपतये नम: ll
ஆங்கிலத்தில் உள்ள எழுத்துபடி ஒலியெழுப்பி உச்சரிக்கவேண்டும்
Ganesh Protection MantraThis is a most simple yet powerful GaneshProtection Mantra. This is a Satvik [Pure] protection Mantra calling upon Ganesha to eradicate dangers from evil energies, spirits and the evil eye.The Mantra contains the Beej or root letter ofGaneshaग्लौं [Glaum]. It has been recommended that this Mantra be recited 1188 times, the recitation of this Mantra is said to be most fruitful on any Saturday.
Mantra
Om Glaum Ganapatye Namah
llमंत्रॐ ग्लौं गणपतये नम: ll
Like
Comment
கல் உப்பு தாந்த்ரீக பரிகாரம்
ஒருவரிடம் காத்து கருப்பு சேட்டை கண் திருஷ்டி மற்றும் மாந்திரீக பாதிப்பு உள்ளதா என கண்டறியவும் அவற்றை நீக்கவும் மாந்திரீகம் தாந்திரீகம் அறியாத எளியவர்கள் கூட செய்ய கூடிய எளிய முறை
ஒரு டேபிள் ஸ்பூன் கல் உப்பு தலா இரண்டு பிளாஸ்டிக் பைகளில் எடுத்துக் கொண்டு தீய சக்திகளால் பாதிக்கப்பட்டதாக கருதபடும் நபர் படுக்கையில் உறங்க போகும் முன் தலை மாட்டில் ஒரு பாக்கெட்டும் கால்மாட்டில் ஒரு பாக்கெட்டும் வைத்த பின் உறங்க சொல்லவும் 
ஒரு வாரத்திற்ககு பிறகு அந்த கல் உப்பு சிவப்பு நிறத்திற்கு மாறியிருந்தால் அவருடைய துஷ்ட சக்திகளை கல் உப்பு உறிஞ்சி எடுத்து விட்டதாக அர்த்தம் உடனை அந்த பிளாஸ்டிக் பையை ஏதேனும் ஓடும் நீர் நிலையில் அல்லது கடலில் போட்டு மூழ்க செய்திட வேண்டும் அப்படி நிறம் மாறவில்லை என்றால் அவர் பாதிக்கபடவில்லை என்று கருதி அவற்றை தூரமாக குப்பையில் போட்டு விடவும் இந்த முறையை சிறுவர்களுக்கும் பயன்படுத்தலாம் என சொல்லப்பட்டுள்ளது
home remedies for theremoval and warding off of the harmful effects of a psychic attack from enemies, business or social rivals and competitors and unseen enemies, including black magicians, Aghori Tantriks or Voodoo Spell-Casters. That post can be seen -HereThis Evil-Eye diagnosisexorcism remedycan be performed on any day and any time. The practitioner should put a tablespoon of Rock Salteach in a couple of small plastic bags and place them under his mattress in the approximate position where the head and feet are positioned while sleeping.Rock SaltThen after, a week he should check if the color of the Rock Salt has changed to a reddish shade.If the color of the Rock Salt has changed, then it means that the practitioner was indeed thevictim of Evil-Eyeand the Rock Salt has removed and absorbed the Evil-Eye. In, such a case, the plastic bags should be immersed in a water body. If the color of the Rock Salt is unchanged, then the plastic bags can be thrown away.Parents of children suspect that their child is thevictim of the Evil-Eye can attempt this remedy to diagnose and remove the Evil-Eye from the child.
Like
Comment