Monday 30 May 2016

கணவன் மனைவி வசியம்
இன்றைய காலகட்டத்தில் பல இளம் தம்பதிகள் பிரிந்து விட காரணம் தாம்பத்ய உறவில் திருப்தி இன்மையும் உடல் பலகீனமும் மனதளவிலும் உடலளவிலும் தன்னுடைய கவர்ச்சியை இழந்து விடுவதுமே காரணம் எனவே இது போன்ற நிலையில் உள்ளவர்களுக்கு காமதேவன் அருள் இல்லையென்றால் இல்லறம் என்றுமே சிறப்பாக இருக்காது
எனவே உடலளவிலும் மனதளவிலும் திருப்தியற்ற இல்லற வாழ்க்கை மேற்கொள்ளும் தம்பதியருக்கு சிறந்த எளிய மந்திரம்
ஓம் க்லீ...ம்ம்ம் காம தேவாய நமஹ
ஓம் க்லீம் காம தேவாய நமஹ
ஓம் க்லீம் ரதி நாதாய நமஹ
ஓம் க்லீம் மோகனாய நமஹ
(தினமும் 108 தடவை)
அல்லது
(ஆண்களுக்கு மட்டும்)
ஓம் க்லீம் காமதேவாய மம பத்னீம் மே வசமானய ஸ்வாஹா
(பெண்களுக்கு மட்டும்)
ஓம் க்லீம் ரதி தேவியை மம பதிம் மே
வசமானய ஸ்வாஹா
மன்மதன் காயத்ரி:
"ஓம் காமதேவாய வித்மஹே
புஷ்ப பாணாய தீமஹி
தன்னோ அநங்கஹ் ப்ரசோதயாத் "
நிறுத்தி நிதானமாக உச்சரிக்க வேண்டும்
இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வரும் காலத்தில் உங்கள் உடலின் சக்தி நிலையில் மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள் உங்கள் உடலிலும் முகத்திலும் காந்தம் போன்ற கவர்ச்சி உண்டாகும் ஒளிமயமான தேஜஸ் உண்டாகும் இதனால் கணவனுக்கு மனைவியிடமும் மனைவிக்கு கணவனிடமும் கவர்ச்சி உண்டாகி ஒருவருக்கொருவர் அந்யோனியமாக இருப்பார்கள் இனப்பெருக்க உறுப்புக்கள் நாளடைவில் பலமடையும் விந்து பெருக்கம் அதிகமாக இருக்கும் உடலுறவில் முழு சுகத்தை பெற்று என்றும் இணை பிரியாத நிலை உண்டாகும் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற தயங்கும் தம்பதிகளுக்கு இந்த மந்திரம் பக்க துணையாக இருக்கும் இதனால் பல குடும்பங்கள் தேவையில்லாமல் பிரிவது தவிர்க்கப்படும் மனைவியை தவிர வேறு பெண்ணையோ கணவனை தவிர வேறு ஆணையோ கவர்வதற்கு இதை தவறாக பயன்படுத்துபவர்களின் இல்லற வாழ்க்கை நாசமாகி விடும் காமதேவன் சாபத்தால் மன நிலை சிதைந்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்று விடும் எச்சரிக்கை
திருமணம் ஆகாதவர்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டாம் குறிப்பாக திருமணமாகாத பெண்களுக்கு இது ஆபத்தாகிவிடும் ஊரார் கண் பொல்லாதது எனவே புரிந்து நடந்து கொள்ளுங்கள்
திருமணமாகத நிலையில் இந்த பிரயோகத்தால் காமத்தை கட்டுபடுத்த முடியாத நிலை உண்டாகி பல தவறுகளுக்கு வழி வகுத்து விடும்
இது இல்லறத்தினர் நலன் கருதியே வெளியிடப்பட்டது
Like
Comment

No comments:

Post a Comment