அறிதான பஞ்சமுக லிங்கேஷ்வரர்
மண்கலங் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண் கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே
வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண் கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே
விளக்கம்
பிள்ளை பிறக்கும் போது தாலாட்டி சீராட்டி தலைமேல் வைத்துக் கொண்டாடுவார்கள்
முதுமையில் நோய் வந்தால் நம் உறவினர் என்ற காரணத்தால் வைத்தியம் பார்ப்பார்கள்
மரணம் வந்த வேளையிலே நாறுமென்று வெகுசீக்கிரமே ஆறடி குழியிலே கொண்டு போடுவார்
என் உடலில் கலந்து நின்று நீ செய்யும் மாயமென்ன என் ஈசனே.
No comments:
Post a Comment