Thursday 5 May 2016

அறிதான பஞ்சமுக லிங்கேஷ்வரர்
மண்கலங் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண் கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே
விளக்கம்
பிள்ளை பிறக்கும் போது தாலாட்டி சீராட்டி தலைமேல் வைத்துக் கொண்டாடுவார்கள்
முதுமையில் நோய் வந்தால் நம் உறவினர் என்ற காரணத்தால் வைத்தியம் பார்ப்பார்கள்
மரணம் வந்த வேளையிலே நாறுமென்று வெகுசீக்கிரமே ஆறடி குழியிலே கொண்டு போடுவார்
என் உடலில் கலந்து நின்று நீ செய்யும் மாயமென்ன என் ஈசனே.
Like
Comment

No comments:

Post a Comment